Posts

Showing posts from March, 2018

ලොව හොදම උඩපන්දුව ලෙස ලොවම කතා කරපු ධනුෂ්කගේ සුපිරි කැච් එක මෙන්න බලන්නකො අහසේ පාවේන විදිය ලංකාවේ බිහිවූන හොදම පන්දු රකින්නා ධනුෂ්ක නේද දිල්‍ෂාන් නෙවෙයි කියලා හිතෙයි video

Image
ලොව හොදම උඩපන්දුව ලෙස ලොවම කතා කරපු ධනුෂ්කගේ සුපිරි කැච් එක මෙන්න බලන්නකො අහසේ පාවේන විදිය ලංකාවේ බිහිවූන හොදම පන්දු රකින්නා ධනුෂ්ක නේද දිල්‍ෂාන් නෙවෙයි කියලා හිතෙයි video. ලොව හොදම උඩපන්දුව ලෙස ලොවම කතා කරපු ධනුෂ්කගේ සුපිරි කැච් එක මෙන්න බලන්නකො අහසේ පාවේන විදිය ලංකාවේ බිහිවූන හොදම පන්දු රකින්නා ධනුෂ්ක නේද දිල්‍ෂාන් නෙවෙයි කියලා හිතෙයි video. ලොව හොදම උඩපන්දුව ලෙස ලොවම කතා කරපු ධනුෂ්කගේ සුපිරි කැච් එක මෙන්න බලන්නකො අහසේ පාවේන විදිය ලංකාවේ බිහිවූන හොදම පන්දු රකින්නා ධනුෂ්ක නේද දිල්‍ෂාන් නෙවෙයි කියලා හිතෙයි video.

சற்றுமுன் நடிகை ரோஜா சென்ற விமானம் வெடித்து சிதறியது! 72 பயணிகள் உயிர் என்ன ஆனது தெரியுமா – வீடியோவை பாருங்க video

Image
சற்றுமுன் நடிகை ரோஜா சென்ற விமானம் வெடித்து சிதறியது! 72 பயணிகள் உயிர் என்ன ஆனது தெரியுமா – வீடியோவை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள். சற்றுமுன் நடிகை ரோஜா சென்ற விமானம் வெடித்து சிதறியது! 72 பயணிகள் உயிர் என்ன ஆனது தெரியுமா – வீடியோவை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள்.

හිත හොද රොහිත් ලස්සනට සිංහල කතා කරන හැටි බලන්න බංගලියො වගේ නෙවෙයි නියම මහත්තයෙක් නේද video

Image
පසුගිය වසරේ දෙසැම්බර් මාසයේදී ශ්‍රී ලංකා කණ්ඩායම ඉන්දියාවේ කළ සංචාරයේදී ශ්‍රී ලංකා කණ්ඩායම දිරිමත් කිරීමට ගයාන් මංජුල සමඟ ඉන්දියාවට ගොස් සිටි නිලාම්ගේ පියා අසනීප වුණ බව දැනගත් ඉන්දීය නායක රෝහිත් ෂර්මා වහාම නිලාම්ට ආපසු ලංකාවට ඒම සඳහා ගුවන් ටිකට් පතක් වෙන්කරදී තිබූ අතර, එම සිදුවීම අමතක වී ගොස් නොමැති ඉන්දීය නායකයා මේ දිනවල පැවැත්වෙන නිදහස් කුසලාන තරගාවලිය අතරතුරදී නිලාම්ගේ පියාගේ සුවදුක් විමසා බැලීම සඳහා ඔහුව බැලීමට ගොස් ඇත. ඉන්දීය නායකයා නිලාම්ගේ පියාගේ සුවදුක් විමසා බැලීම සඳහා නිලාම්ගේ නිවසට ගොස් ඇති අතර, මේ සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකා කණ්ඩායමේ දිරිමත් කරන්නකු වන ගයාන් කුමාර පවසා සිටියේ මෙවැන්නකි. මට රෝහිත් ෂර්මා හමු වුණාම හුඟක් වෙලාවක් අපි කතා කළා. ඒ කතා කළ වෙලාවේදී ඔහු මගෙන් ඇහුවා නිලාම්ගේ තාත්තගේ විස්තර. ඒ අහපු වෙලාවෙදී ඔහු අපිට කිව්වා 16 හෝ 17 වැනිදා නිලාම්ගේ තාත්තා බලන්න එන්නම් කියලා.

සකිබ්ගේ කැච් එක අරන් අකිල දාපු නයි නැටුම මෙන්න තිසර දාන කින්ඩි හිනාව කොහොමද video

Image
නිදහස් කුසලාන තරගාවලියේ ශ්‍රී ලංකාව සහ බංග්ලාදේශය අතර තරගය අවසන් වුයේ ක්‍රීඩකයන්ට මෙන්ම ක්‍රිකට් ප්‍රේක්ෂකයන්ටද හදවතට කලකට අමතක නොවන දුකක් ලබා දෙමින්ය. තරගයට පෙර සිටම බංග්ලාදේශ ක්‍රීඩකයන්ගේ හැසිරීම හේතුවෙන් ප්‍රේක්ෂකයන් පවා එම තරගය පිලිබදව සිටියේ දැඩි අවධානයකින්ය.අවසානයේ ශ්‍රී ලංකා කණ්ඩායමට පරාජය උරුම වුයේ ක්‍රීඩා පිටිය තුල දැඩි ආරවුල් සහිත තත්වයක් මතය. එහිදී බංග්ලාදේශ නායකයා පවසා සිටියේ “හැමදාම කට්ටිය ඇවිත් මැච් එක බලලා යනවා විතරයි.කිසිම වෙනසක් නැ.ඇත්තටම ඒ තරගේ අමුතුම රහක් තිබුනා.ලංකාවේ කෑම වගේම රහයි එකත්.ඉතින් හැමදාම වගේ ඒකාකාරී නොවී වෙනස් විදිගේ තරගයක් අපි ඊයේ වින්දා.ගොඩක් විනෝදයෙන්.

CSKனு நெஞ்ச நிமித்தி சொல்ல இத்தனை விஷயம் இருக்கு தெரியுமா video

Image
CSKனு நெஞ்ச நிமித்தி சொல்ல இத்தனை விஷயம் இருக்கு தெரியுமா video CSKனு நெஞ்ச நிமித்தி சொல்ல இத்தனை விஷயம் இருக்கு தெரியுமா video. CSKனு நெஞ்ச நிமித்தி சொல்ல இத்தனை விஷயம் இருக்கு தெரியுமா video CSKனு நெஞ்ச நிமித்தி சொல்ல இத்தனை விஷயம் இருக்கு தெரியுமா video.

ලොවම අඩවපු ස්මිත් පන්දුවෙන් ලොවම සතුටු කරනවා දැකලා තියනවද බලන්නකො video වාසනාව උපතින්ම ගෙනාපු පොරක් නේද

Image
පන්දුව පළුදු කිරීමේ චෝදනාවට ලක්ව වසරක ක්‍රිකට් තහනමකට ලක්වූ ඔස්ට්‍රේලියා ක්‍රිකට් කණ්ඩායමේ නායක ස්ටීවන් ස්මිත් අද (29දා නැවතත් ඔස්ට්‍රේලියාවට පැමිණියේය සිඩ්නි ගුවන් තොටුපොළේදී පැවැති මාධ්‍ය හමුවේදී ස්මිත් සඳහන් කළේ එම සිදුවීම සම්බන්ධයෙන් තමා සමාව ඉල්ලා සිටින බවත් එහි සම්පූර්ණ වගකීම තබා බාර ගන්නා බවත්ය. මෙම මාධ්‍ය හමුවේදී ස්මිත් හඩමින් කතා කළේය.මගේ කණ්ඩායම් සඟයන්ගෙන් ලෝකයේ ක්‍රිකට් ප්‍රේක්ෂකයන්ගෙන්, කනගාටුවෙන හා කේන්තියට පත් සෑම ඔස්ට්‍රේලියානුවෙකුට මට සමාවෙන්න. මට පැහැදිලිව කියන්න අවශ්‍යයි ඔස්ට්‍රේලියානු ක්‍රිකට් කණ්ඩායමේ නායකයා ලෙස මම මෙහි වගකීම බාර න්නවා. මම වැරදි තීන්දුවක් ගත්තා. ඒක මගේ නායකත්වයේ දුර්වලතාවක්. මගේ වරද නිවැරදි කර ගැනීම වෙනුවෙන් කළ හැකි හැම දේම මම> කරනවා. මම දන්නවා මේ හේතුවෙන් ඉදිරියේදී මගේ ජීවිතයේ හැම අවස්ථාවකම කනගාටු වේවි. කාලය ගත වීමෙන් මට සමාව ලබා ගැනීමට හා ගෞරවක් ලබා ගැනීමට හැකි වේවි. මගේ රට නියෝජනය කිරීමට ලැබීමත් ඔස්ට්‍රේලියානු ක්‍රිකට් කණ්ඩායමේ නායකත්වය දැරීමට ලැබීමත් ගෞරවයක්. ක්‍රිකට් කියන්නේ ලෝකයේ තිබෙන ශ්‍රේෂ්ඨ ක්‍රීඩාවක්. ඒක මගේ ජීවිතය වුණා. මම බලා

ලොවම අඩවපු ස්මිත් පන්දුවෙන් ලොවම සතුටු කරනවා දැකලා තියනවද බලන්නකො video වාසනාව උපතින්ම ගෙනාපු පොරක් නේද

Image
පන්දුව පළුදු කිරීමේ චෝදනාවට ලක්ව වසරක ක්‍රිකට් තහනමකට ලක්වූ ඔස්ට්‍රේලියා ක්‍රිකට් කණ්ඩායමේ නායක ස්ටීවන් ස්මිත් අද (29දා නැවතත් ඔස්ට්‍රේලියාවට පැමිණියේය සිඩ්නි ගුවන් තොටුපොළේදී පැවැති මාධ්‍ය හමුවේදී ස්මිත් සඳහන් කළේ එම සිදුවීම සම්බන්ධයෙන් තමා සමාව ඉල්ලා සිටින බවත් එහි සම්පූර්ණ වගකීම තබා බාර ගන්නා බවත්ය. මෙම මාධ්‍ය හමුවේදී ස්මිත් හඩමින් කතා කළේය.මගේ කණ්ඩායම් සඟයන්ගෙන් ලෝකයේ ක්‍රිකට් ප්‍රේක්ෂකයන්ගෙන්, කනගාටුවෙන හා කේන්තියට පත් සෑම ඔස්ට්‍රේලියානුවෙකුට මට සමාවෙන්න. මට පැහැදිලිව කියන්න අවශ්‍යයි ඔස්ට්‍රේලියානු ක්‍රිකට් කණ්ඩායමේ නායකයා ලෙස මම මෙහි වගකීම බාර න්නවා. මම වැරදි තීන්දුවක් ගත්තා. ඒක මගේ නායකත්වයේ දුර්වලතාවක්. මගේ වරද නිවැරදි කර ගැනීම වෙනුවෙන් කළ හැකි හැම දේම මම> කරනවා. මම දන්නවා මේ හේතුවෙන් ඉදිරියේදී මගේ ජීවිතයේ හැම අවස්ථාවකම කනගාටු වේවි. කාලය ගත වීමෙන් මට සමාව ලබා ගැනීමට හා ගෞරවක් ලබා ගැනීමට හැකි වේවි. මගේ රට නියෝජනය කිරීමට ලැබීමත් ඔස්ට්‍රේලියානු ක්‍රිකට් කණ්ඩායමේ නායකත්වය දැරීමට ලැබීමත් ගෞරවයක්. ක්‍රිකට් කියන්නේ ලෝකයේ තිබෙන ශ්‍රේෂ්ඨ ක්‍රීඩාවක්. ඒක මගේ ජීවිතය වුණා. මම බලා

தனக்கும் இந்திய வீரர் பும்ராவுக்கும் இடையே இருக்கும் உறவை சொன்ன பிரபல நடிகை

Image
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், வளர்ந்து வரும் வீரரான பும்ரா பிரபல நடிகையான ராசி கண்ணாவின் காதல் வலையில் விழுந்துவிட்டதாகவும், இருவரும் அவ்வப்போது டேட்டிங் சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்தி குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்த நிலையில், நடிகையான ராசி கண்ணா தற்போது அந்த தகவல்கள் அனைத்தும் பொய் என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில், தன்னைப் பற்றி வதந்திகள் பரப்பி வருவதாகவும், பும்ரா கிரிக்கெட் வீரர் என்பதை தவிர, எனக்கு அவரைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. நான் அவரை சந்தித்ததே இல்லை என்று. இது போன்ற வதந்திகளை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுள்ளார். ராசி கண்ணா தற்போது தமிழில் சைத்தான் கா பட்சா, இமைக்கா நொடிகள், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மித், வார்னர் பற்றி அம்பலமானது மற்றொரு தகவல்

Image
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கண்ணீர்விட்டு மன்னிப்பு கோரியது, பார்ப்பவர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், அவர் இவ்வாறு செய்வது இது ஒன்றும் முதல் முறையல்ல என்று அவுஸ்திரேலிய நடுவர் டேரல் ஹார்பர் அனுப்பியுள்ள மின்னஞ்சல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய நடுவர் டேரல் ஹார்பர் , ஸ்மித் மற்றும் வார்னர் குறித்து அவுஸ்திரேலியநடுவர்கள் தேர்வுக்குழு தலைவர் சைமன் டர்ஃபுல்லுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், 2016- ம் ஆண்டு நடந்த Sheffield Shield தொடரில், விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் நியூசவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய ஸமித்தும், வார்னரும் பந்தை சேதப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களை நான் எச்சரித்தேன். எனவே தற்போது நடந்துள்ள ஸ்மித்தின் இந்த நடத்தை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை, இரு மூத்த வீரர்களும் சேர்ந்து இளம் வீரரான பேங்க்ராப்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின்னடவை ஏற்படுத்திவிட்டனர். அவர்கள் தான், பேங்க்ராப்ட்டுக்கு இந்த ஐடியாவை வழங்கியிருக்க வேண்டும் என அவர் அனுப்பிய மின்னஞ்சல் காரணம

தனக்கும் இந்திய வீரர் பும்ராவுக்கும் இடையே இருக்கும் உறவை சொன்ன பிரபல நடிகை

Image
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், வளர்ந்து வரும் வீரரான பும்ரா பிரபல நடிகையான ராசி கண்ணாவின் காதல் வலையில் விழுந்துவிட்டதாகவும், இருவரும் அவ்வப்போது டேட்டிங் சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்தி குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்த நிலையில், நடிகையான ராசி கண்ணா தற்போது அந்த தகவல்கள் அனைத்தும் பொய் என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில், தன்னைப் பற்றி வதந்திகள் பரப்பி வருவதாகவும், பும்ரா கிரிக்கெட் வீரர் என்பதை தவிர, எனக்கு அவரைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. நான் அவரை சந்தித்ததே இல்லை என்று. இது போன்ற வதந்திகளை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுள்ளார். ராசி கண்ணா தற்போது தமிழில் சைத்தான் கா பட்சா, இமைக்கா நொடிகள், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மித், வார்னர் பற்றி அம்பலமானது மற்றொரு தகவல்

Image
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கண்ணீர்விட்டு மன்னிப்பு கோரியது, பார்ப்பவர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், அவர் இவ்வாறு செய்வது இது ஒன்றும் முதல் முறையல்ல என்று அவுஸ்திரேலிய நடுவர் டேரல் ஹார்பர் அனுப்பியுள்ள மின்னஞ்சல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய நடுவர் டேரல் ஹார்பர் , ஸ்மித் மற்றும் வார்னர் குறித்து அவுஸ்திரேலியநடுவர்கள் தேர்வுக்குழு தலைவர் சைமன் டர்ஃபுல்லுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், 2016- ம் ஆண்டு நடந்த Sheffield Shield தொடரில், விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் நியூசவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய ஸமித்தும், வார்னரும் பந்தை சேதப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களை நான் எச்சரித்தேன். எனவே தற்போது நடந்துள்ள ஸ்மித்தின் இந்த நடத்தை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை, இரு மூத்த வீரர்களும் சேர்ந்து இளம் வீரரான பேங்க்ராப்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின்னடவை ஏற்படுத்திவிட்டனர். அவர்கள் தான், பேங்க்ராப்ட்டுக்கு இந்த ஐடியாவை வழங்கியிருக்க வேண்டும் என அவர் அனுப்பிய மின்னஞ்சல் காரணமா

“பெரிய தவறு செய்துவிட்டேன்; மன்னித்து விடுங்கள்’ கண்ணீர் மல்க ஸ்டீவன் சுமித் உருக்கம்

Image
கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற சொரசொரப்பு காகிதத்தால் பந்தை சேதப்படுத்த முயற்சித்ததும், இதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதும் அம்பலமானது. ஆஸ்திரேலிய வீரர்களின் மோசடி, உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்டீவன் சுமித்தின் கேப்டன் பதவி பறிபோனது. இது குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் விளையாட தடையும் விதித்தது. அத்துடன் தடை காலம் முடிந்து மேலும் ஓராண்டுக்கு ஸ்டீவன் சுமித்தின் பெயர் கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்படாது என்றும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. கண்ணீர் மல்க சுமித் பேட்டி. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய முன்னாள்

ஸ்டீவன் சுமித் உடனான திருமணத்தை நிறுத்தி விடுங்கள் காதலிக்கு ரசிகர்கள் அறிவுரை

Image
கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற சொரசொரப்பு காகிதத்தால் பந்தை சேதப்படுத்த முயற்சித்ததும், இதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதும் அம்பலமானது. ஆஸ்திரேலிய வீரர்களின் மோசடி, உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்டீவன் சுமித்தின் கேப்டன் பதவி பறிபோனது. இது குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் விளையாட தடையும் விதித்தது. அத்துடன் தடை காலம் முடிந்து மேலும் ஓராண்டுக்கு ஸ்டீவன் சுமித்தின் பெயர் கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்படாது என்றும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான 28 வயதான ஸ்டீவன் ச

ஸ்மித் விமான நிலையத்தில் குற்றவாளி போல் நடத்தப்பட்டது வேதனையளிக்கிறது: கெவின் பீட்டர்சன்

Image
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்மித் குற்றவாளியைப் போல் இழுத்து செல்லப்பட்டது மிகவும் வேதனை அளிக்கின்றது என முன்னாள் இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டின் போது பந்தை சேதப்படுத்திய பேன்கிராஃப்ட் சிக்கினார். பேன்கிராப்டின் இந்த செயலுக்கு பின்னணியில் டேவிட் வார்னர், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஸ்மித், வார்னர் ஆகியோர் கிரிக்கெட் விளையாட ஒராண்டு தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. பேன்கிராப்டுக்கு ஒன்பது மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கள் செயலுக்கு குற்றம் சாட்டப்பட்ட மூன்று வீரர்களுமே வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் தென் ஆப்ரிக்கா தலைநகர் ஜோகனஸ்பெர்க் விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலியா புறப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், விமான நிலைய போலீஸ் அதிகாரிகளால் குற்றவாளியை அழைத்து செல்வது போல் அழைத்து செல்லபட்டார். இந்த சம்பவத்துக்கு கெவின் பீட்டர்சன்

හොකොං තරගයේ සාමියි සංගයි වලියක් දා ගත්තේ මෙහෙමයි බලන්නකො සංගාගේ දැවි යාම සතුටු වෙන හැටි video

Image
අවසන් මහා තරගයෙන් සංගක්‌කාරලාගේ ගැලැක්‌සි ග්ලැඩියේටර්ස්‌ හමුවේ ලකුණු 6 ක තියුණු ජයක්‌ ලැබූ හංග් හොම් ජගුවාර්ස්‌ හොංකොං බ්ලිස්‌ට්‌ විස්‌සයි විස්‌සක්‍රිකට්‌ තරගාවලියේ ශූරතාව දිනා ගැනීමට සමත් වියතරඟයේ කාසිය වාසිය දිනාගත් ගැලැක්සි කණ්ඩායම පළමුව පන්දුවටහරදීමේ අවස්ථාව ප්‍රතිවාදීන්ට ලබාදුන් අතර ඔවුන් තම පන්දුවාර 20 තුල ලකුණු 200/7 ලබා ගැනීමට සමත් විය. ජගුවර් කණ්ඩායම වෙනුවෙන් වැඩිම ලකුණු ලාභියා බවට පත් වෙමින් නිසාකට් ඛාන් ලකුණු 93ක් ලබාගත් අතර ජෝන් බෝතා ලකුණු 36ක් ලබා ගැනීමටසමත්වියපන්දු යැවීමේදී ගැලැක්සි කණ්ඩායම වෙනුවෙන් ඉම්රාන් අසීෆ් කඩුලු 4ක් සහ අර්ශාඩ් මොහොමඩ් කඩුලු 2ක් දවා ගැනීමට සමත් විය. ලකුණු 201 ක ජයක් හඹා යාමට පිටියට පැමිණි ගැලැක්සි කණ්ඩායම වෙනුවෙන් නායක කුමාර සංගක්කාර තරඟාවලිය තුල පිට පිට ලබා ගන්නාතෙවනඅර්ධශතකය ලබා ගනිමින් ලකුණු 76ක් පන්දු 46 කදී ලබා ගත්තේ හතරේ පහර 4ක් සහ හයේ පහර 7ක් ද සමඟය ඔහුට අනගි සහයක් ලබා දුන් ආරම්බක පිතිකරු බලාල් මහම්මුඩ් ලකුණු 33 ක් ලබාගෙන පළමු කඩුල්ල සඳහා ලකුණු 101 ක සම්බන්දතාවයක් පැවැත්වුවද තරඟය අවසන් වුයේ ලකුණු 6ක ජයක් ජගුවර් කණ්ඩායමට හිමිකර දෙමිනි.ගැල

அஜித், முருகதாஸ் கூட்டணி மீண்டும் அமையாமல் இருக்க இந்த பிரச்சனை தான் காரணம்

Image
தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் விரும்பும் கூட்டணி அஜித்-முருகதாஸ் தான். ஏனெனில் தீனா படத்தின் மூலம் அஜித்திற்கு தல என்று டைட்டில் வந்தது. ஆனால், அப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இப்போது இணையும், அப்போது இணையும் என காத்திருந்த ரசிகர்களுக்கு வருத்தம் தான். இதுக்குறித்து சில பத்திரிகையாளர்கள் தெரிவிக்கையில், தற்போதைக்கு இந்த கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை ஏனெனில், முருகதாஸ் மிரட்டல் படம் ட்ராப் ஆன போது, அஜித்திடம் தெரிவிக்காமலேயே கஜினி ஷுட்டிங்கை தொடங்கிவிட்டார், அதனால் அஜித்திற்கு முருகதாஸ் மேல் கொஞ்சம் வருத்தம் என கூறியுள்ளனர்மேலும், அதனால் தான் இந்த கூட்டணி இன்று வரை மீண்டும் இணையவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

’கியாரே செட்டிங்கா’ காலா டீசரில் தோனி நடித்து அசத்திய காட்சி- வைரலான வீடியோ இதோ video

Image
கியாரே செட்டிங்கா’ காலா டீசரில் தோனி நடித்து அசத்திய காட்சி- வைரலான வீடியோ இதோ ’கியாரே செட்டிங்கா’ காலா டீசரில் தோனி நடித்து அசத்திய காட்சி- வைரலான வீடியோ இதோ. கியாரே செட்டிங்கா’ காலா டீசரில் தோனி நடித்து அசத்திய காட்சி- வைரலான வீடியோ இதோ ’கியாரே செட்டிங்கா’ காலா டீசரில் தோனி நடித்து அசத்திய காட்சி- வைரலான வீடியோ இதோ.